தீப ஒளித் திருநாளன்று தித்திக்கும் இறைதரிசனம்
அன்பிற்குரிய நேயர்களே.!
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்……
நேயர்பெருமக்களை நீர்வேலி ஆலயங்களுக்கு
தீபத்திருநாளினை ஒட்டி அழைத்துச்செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடு – வார்த்தைகளாய்
தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.